மதுரை: மேலூரில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம்? எச்சரிக்கும் அமைப்புகள்; மறுக்கும் மாவட்ட நிர்வாகம்
மேலூர் பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள வரைபடம் இதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் …