மதுரை: மேலூரில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம்? எச்சரிக்கும் அமைப்புகள்; மறுக்கும் மாவட்ட நிர்வாகம்

மேலூர் பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள வரைபடம் இதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் …

`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்…’ – 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். சிறுவனாக இருந்த ராகுலை அவரது அம்மா ஈஸ்வரி …

`ஒரு கொலை இல்லை… இரண்டு கொலை’ – கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இளங்கோவன் இதுகுறித்து கருமத்தம்பட்டி  போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளங்கோவன் …