தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் – ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ரமணி …

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 190-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர் …