`நா.த.க அதிகாரத்துக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து தூக்கப்படும்!’ – ஈரோட்டில் சீமான் பேச்சு
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ” திராவிடம் என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கின்றனர். ஆனால், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் …