`திருமணத்திற்கு மறுத்ததுதான் காரணமா?’- அரசு பள்ளி ஆசிரியை கொலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகள் ரமணி (25) எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவரை மதன்குமார் என்பவர் …

மதுரை: “எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது; ஆனால்… ” – ஆதவ் அர்ஜுனா பேச்சு

“திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்னை வருவதைத்தான் எதிர்பார்க்கிறோம், அப்போதுதான் தீர்வு கிடைக்கும்…” என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா மதுரை விசிக நிர்வாகி இல்லத் திருமண …

ஆசிரியர் கொலை: “சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்…!”- அன்பில் மகேஸ் கூறியதென்ன?

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருக்கிறார். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி …