வளர்ப்பு நாய்க்கு நடந்த சோகம்; போலீஸில் புகாரளித்த கோவை இளைஞர்… துக்க வீடாக மாறிய திருமண வீடு!

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், உமா தம்பதி ரப்பர் லேபிள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகன் சரத், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வளர்ப்பு நாயுடன் சரத் …

தாராபுரம்: மகளுக்குப் பாலியல் தொல்லை; விழிப்புணர்வு முகாம் மூலம் வெளியான உண்மை; தந்தை கைது

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாமில் நீதிபதிகள் மற்றும் காவல் …

“ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்” -EB பெயரில் மோசடி; வீடுகளில் ரூ.50 வசூல்!

‘ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்’ என்று கூறி சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பெண்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வில்லியரேந்தல், வன்னிக்கோட்டை ஆகிய கிராமங்களில் இரண்டு பெண்கள் நேற்று காலை வந்து, ‘இந்தப் பச்சை …