வளர்ப்பு நாய்க்கு நடந்த சோகம்; போலீஸில் புகாரளித்த கோவை இளைஞர்… துக்க வீடாக மாறிய திருமண வீடு!
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், உமா தம்பதி ரப்பர் லேபிள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகன் சரத், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வளர்ப்பு நாயுடன் சரத் …