சேலம்: அரசு மருத்துவமனையில் பெண் மீது தாக்குதல் – புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததா போலீஸ்?

சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு …

சென்னை: போதையில் நடந்த தகராறில் நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது; நடந்தது என்ன?

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்குமார். நேற்று (அக்டோபர் 24), அவர் எம்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் பணியிலிருந்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்திலிருந்து அந்த பேருந்தில் …

“இங்கு சிறுநீர் கழித்தால் என்ன ஆகும் என புரிய வேண்டும்” – கோவை மக்களின் நூதன எச்சரிக்கை!

பொது இடங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமானது. சுகாதாரத்தை காப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் எந்த பலனும் இல்லை. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் பொறுப்பற்ற சிலர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதைத் …