கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எல் பிளாக்கில் பொன்வேல் (33) என்பவர் வசித்து வருகிறார். …

மதுரை சித்திரைத் திருவிழா: `குழந்தையும் தெய்வமும்’ – குழந்தைகள் தெய்வ உருவில் | Photo Album

சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா …

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு – சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.ஜ.க-வின் பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்தார். மதுரை செல்லுாரைச் …