Tirunelveli : ‘அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க…’ – எவிடென்ஸ் கதிர்
திருநெல்வேலியில் காதல் பிரச்னையில் கவின் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம், அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், கொலையுண்ட இளைஞர் கவினின் வீட்டிற்கு சென்று குடும்பத்தின் நிலையையும் களநிலவரத்தையும் ஆய்வு செய்துவிட்டு வந்திருக்கும் எவிடன்ஸ் கதிரிடம் பேசினேன். கவின் …