சென்னை: தனியார் பள்ளியில் அமோனியா வாயு கசிவா? – 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம்… நடந்தது என்ன?
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியொன்றில் அமோனியா வாயு கசிந்ததாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாகத் தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை உடனடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். …
“ஸ்டாலின் செய்த ஒரே சாதனை; உதயநிதியை துணை முதல்வராக ஆக்கியது மட்டுமே..” – எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் சேலம் பூலாம்பட்டி செல்லும் சாலையில் மேல்சித்தூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி …