`திமுக கவுன்சிலர்கள் ஆதிக்கம்; பணி செய்யவே முடியலை’- பேரூராட்சி தலைவி போலீஸில் புகார்; என்ன நடந்தது?

மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று தன்னை சாதி ரீதியாக அவமரியாதை செய்து தொடர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, …

Rain Alert: நாளை வலுப்பெறும் புயல்… 29-ம் தேதி வரை கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், அதனால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பில் …

பெண்ணை காதலித்து ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய கோவை இளைஞர் – சரமாரியாக வெட்டி கொன்ற அப்பா, மகன்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர்  தமிழ்செல்வன் (27).  இவர் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தமிழ்செல்வனின் அம்மாவுக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான் கிராமம் பூர்விகம். காதல்! …