`நேற்றுவரை பணி’ – 33 ஆண்டுகளாக நீர்நிலைகள், ஆலயங்களை சீர்படுத்திய நெல்லை முத்துகிருஷ்ணன் காலமானார்
நெல்லை உழவாரப்பணி குழாம் அமைப்பை ஏற்படுத்தி 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த முன்னாள் விமானப்படை வீரான முத்துகிருஷ்ணன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். நெல்லை உழவாரப்பணி குழாம் மூலம் தொடர்ந்தது 1200 முறைக்கும் அதிகமாக உழவாரப் பணிகளைச் செய்தவர். …