ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்கள் அபேஸ் – சென்னை ஹார்பரில் ஹாலிவுட் பாணியில் நடந்த கன்டெய்னர் கொள்ளை
ஹாலிவுட் சினிமா பாணியில், ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்களை, கன்டெய்னருடன் கடத்திய கும்பலை சென்னை துறைமுகம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்ட கன்டெய்னர் ஒன்றில், பிரபல மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் (DELL) லேப்டாப்கள், ஒரு கன்டெய்னரில் …