`ரூ.1 லட்சம் இழப்பீடு’ – மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பேறு விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். மகப்பேறு ஆனால், திருமணம் நடந்ததற்கான ஆதாரம் …

ஈரோடு: சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் | Photo Album

சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவு சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவு …

சென்னையில் இப்படி ஓர் இடமா! – Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!

சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது 1875 ஆம் ஆண்டு ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஓல்காட் …