பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு – மதுரை மக்களும், வாசகர்களும் அதிர்ச்சி!
பிரபல எழுத்தாளரும், ஆன்மிக பேச்சாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் திடீரென மரணமடைந்த சம்பவம், மதுரை மக்களுக்கும் வாசகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மர்மதேசம்’ சேலத்தை பூர்வீகமாகக்கொண்டு மதுரையில் வசித்து வந்த இந்திரா சௌந்தர்ராஜன் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சிறு வயது முதலே இதழ்களுக்கு …