பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு – மதுரை மக்களும், வாசகர்களும் அதிர்ச்சி!

பிரபல எழுத்தாளரும், ஆன்மிக பேச்சாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் திடீரென மரணமடைந்த சம்பவம், மதுரை மக்களுக்கும் வாசகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மர்மதேசம்’ சேலத்தை பூர்வீகமாகக்கொண்டு மதுரையில் வசித்து வந்த இந்திரா சௌந்தர்ராஜன் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சிறு வயது முதலே இதழ்களுக்கு …

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு!

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது 65 வயதில் இன்று காலமாகி உள்ளார். இந்திரா சௌந்தர்ராஜன் 1958-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இவர் மதுரையில் வசித்து வந்தார். இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். தன்னுடைய தாயின் பெயரான ‘இந்திரா’வை தன் பெயருடன் …

`திமுக அரசு ஆன்மிக அரசு’ – பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்றும் …