‘காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?’ – காட்டமாக கேள்வி எழுப்பும் அன்புமணி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் …

ஆந்திரா to அமெரிக்கா: ஈஷா மீது அதிகரிக்கும் பாலியல் புகார்கள் – தீவிரமடையும் விசாரணையும், விளக்கமும்

கோவை ஈஷா யோகா மையம் பிரமாண்ட ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது. மறுபக்கம் ஈஷா யோகா மையத்தின் பாலியல் புகார்கள் நீதிமன்றம் வரை சென்று தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கெனவே ஈஷா அவுட் ரீச் மருத்துவர் சரவணமூர்த்தி …