காபியில் மயக்க மருந்து; இளம் பெண் கட்டட கலை நிபுணர் பாலியல் வன்கொடுமை – சிக்கிய கோவை பிசியோதெரபிஸ்ட்

கோவை ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன்(68). பிசியோதெரபிஸ்டான இவரின் மனைவி குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் மருதமலை அடிவாரத்தில் சொகுசு பங்களா கட்டிவருகின்றனர். இதற்காக 23 வயது பெண் கட்டட கலை …

ஆந்திரா டு மதுரை; கொரியர் பார்சலில் 24 கிலோ கஞ்சா கடத்தல்… இருவர் கைது!

பொம்மை பார்சல் எனக்கூறி கொரியர் மூலமாக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு 24 கிலோ கஞ்சாவை கடத்திய பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா ஆந்திரா டு திருப்பூர்; ஆட்டோ மூலம் கஞ்சா கடத்தல்… ஆயுதங்களுடன் 6 …

`எங்க நகைகளை விற்று இறுதிச் சடங்கு நடத்திடுங்க’ – கடிதம் எழுதிவிட்டு மூவர் தற்கொலை; திருப்பூர் சோகம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்வர் நாகசுரேஷ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் முத்தீஸ்வரி. திருப்பூரில் தொழில் செய்துவரும் நாகசுரேஷ் கடந்த ஓராண்டாக அணைக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக நாகசுரேஷின் வீடு உள்பக்கமாக …