Human Story: ”அப்போ தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; இப்போ” – மதுரையில் ஒரு மர நேசன்

பக்கத்துல இருக்கிற மனுஷங்களுக்கு ஒரு நல்லது செய்யுறதுக்கு நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கிற நம்ம மத்தியில, உயிர் வாழறதுக்காகப் போராடிக்கிட்டிருக்க மரங்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கார் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன். இதுதான் உங்க முழு நேர வேலையா; இதுவரைக்கும் எத்தனை மரங்களைக் காப்பாத்தியிருக்கீங்க என்றோம். கம்பி வலையால் …

தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து – தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(37). இவரது மனைவி உஷா(35). இவர்களின் மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9). அறிவழகனின் சகோதரி மகள் தேஜாஸ்ரீ(4). அறிவழகன் தன் மனைவி உட்பட ஐந்து பேருடன் தனது இருசக்கர வாகனத்தில் பனங்காடு சாயபுரம் …

காங்கிரஸ்: “முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களை, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நேற்றிரவு கைது செய்தது காவல்துறை. தமிழக அரசின் இந்த நடாவடிக்கைக்கு பெருமளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் …