“ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..” – நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார்கள். இதுகுறித்து பள்ளி மாணவர்களிடம் …

‘1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்’ – தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது …

நாட்டரசன் கோட்டையில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் திருப்பணி செம்மல் லெ. சிவ . சிவராமன், தெய்வானை ஆச்சியின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு அவர்களது முயற்சியில் பன்னிரு திருமுறை முழுவதும் ஒரே நூலாகவும் மற்றும் திருப்புகழ் நூல் இரண்டு தொகுதிகளாகவும் பதிப்பிக்கப்பட்டு …