திருப்பூர்: பள்ளி வகுப்பறைக்குள் மலம் வீச்சு; டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை – நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளைப் பூட்டிவிட்டுச் …

ஈரோடு `மத்தான் கரோ உகத சூரஜ்’ – திமுக-வின் இந்தி துண்டறிக்கை-இதுதான் மொழி உணர்வா?-விமர்சிக்கும் நாதக

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரும், …

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் புதிய சாதனைப் படைத்த சென்னைஸ் அமிர்தா இன்ஸ்டிடியூட்

ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஏவியேஷன் மற்றும் நர்சிங் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்கிறது. உலகத் தரமான கல்வியை வழங்குவதற்காக உறுதிகொண்டுள்ளது இந்த நிறுவனம், கல்வி மற்றும் அத்துறை சார்ந்த சாதனைகளில் தன்னிச்சையாக முன்னேறி வருகிறது. சென்னைஸ் அமிர்தா …