“திருநங்கையை பாலியல் தொந்தரவு செய்த வழக்கு”- டிஸ்மிஸ் செய்யபட்ட போலீஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் போலீஸாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது அய்யம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்த திரு நங்கை ஒருவருக்கு …