`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ – கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை …

தஞ்சை: 916 முத்திரை, போலி நகை – அடகு வைத்து மோசடி செய்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரெட்டிபாளையம் சாலையில் உள்ள காந்திரபும் பகுதியை சேர்ந்த திவ்யா(31), செக்கடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி(38) ஆகிய இருவரும் தங்க வளையல் மற்றும் கை செயின் ஆகியவற்றை …

வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்’ – உயர் நீதிமன்றக் கிளை கருத்து

“இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது…” என்று வேங்கைவயல் சம்பந்தமான வழக்கில் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் …