`ஒரு கொலை இல்லை… இரண்டு கொலை’ – கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்
கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இளங்கோவன் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளங்கோவன் …