கோவை: மது போதையில் இளைஞர் கொலை; கை, கால்களைக் கட்டி தண்ணீரில் வீசிய கும்பல் – அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் லோகநாதன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் …

கோவை: இருசக்கர வாகன விபத்து; மன்னிப்புக் கேட்ட மாணவிக்கு முத்தமிட்ட இளைஞர் கைது; என்ன நடந்தது?

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையைப் போலவே கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவையில் 20 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். …

சேலம் : `ஒன்றா இரண்டா… எத்தனை மோசடிகள்?’ – அதிர வைக்கும் போலி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் ஆத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவகாமி திருமண மண்டபம். இதில், கடந்த 8 மாதமாக புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை எனும் நிறுவனம் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலூரைச் …