வாக்குவாதம்; கைகலப்பு… இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – சிவகங்கையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதைத் தடுக்க முயன்ற இளைஞரையும் இரும்பு பைப்பால் தலையில் பலமாகத் தாக்கி, ஒரு கும்பல் மது போதையில் அட்டூழியம் செய்திருப்பது பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. …