குற்றாலம் போல குளித்து கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்பாட்..! சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா?

பொதுவாக நீர்வீழ்ச்சி என்றவுடன் குற்றாலம் தான் நினைவிற்கு வரும். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் செல்ல வேண்டும் என்றல்ல, மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது! மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் கிராமத்தில் தான் இந்த குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் …

ஈரோடு: களைகட்டிய பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா – சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய …

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா. 22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தைச் சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே …