“வியூக அமைப்பாளர்களின் கையில் இன்றைய அரசியல் சிக்கியுள்ளது” – CPIM மாநாட்டில் ராஜூ முருகன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கதில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், “இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்கது. அடுத்த ஆண்டு மக்கள் ஜனநாயகத்தை தீர்மானிப்பதற்கான …
