மருதமலை : வெள்ளி வேல் திருட்டு – சாமியார் வேட ஆசாமியை தேடும் போலீஸ்

கோவை மாவட்டம், மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக பிரபலமான கோயிலாகும். பக்தர்கள் இந்த கோயிலை முருகனின் ஏழாவது படை வீடு என்றும் அழைப்பார்கள். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு …

கிறிஸ்துமஸ் இரவுகள் – பாகம் 1 | #Trichy | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் கதையின் ஆரம்ப புள்ளி 1960-கள் காலகட்டம் அது.. அந்த …

“வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” – ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தளிக்கும் மக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைதொடர்ந்து, அவில்தார் …