ஈரோடு: ‘சிலு சிலு சிலு சாரல் மழை!’ – குஷியில் நனைந்த மக்கள் | Photo Album

ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை ஈரோட்டில் சாரல் மழை …

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்…’ – பிரகாஷ் காரத்

“தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசினார். கருத்தரங்கில் மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது …

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது’ – மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

“கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது..” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் …