விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! – நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்’ என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘அது முழுக்க தவறான தகவல்’ என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை சிவகங்கை …

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு… ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், …

“இந்தத் தொழில விட்டா வேற எதுவும் தெரியாது; நிரந்தர வருமானம் கிடையாது” – கலங்கும் மூங்கில் தம்பதி

சென்னை கொரட்டூர் ரயில் நிலையம்… சீயாத்தம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஒரு மூங்கில் பொருட்கள் கடை… இதுவரை மூங்கில் பொருட்கள் கடைகளில் மூங்கில் கூடை, மூங்கில் பெட்டி, மூங்கில் முறம் பார்த்தவர்களுக்கு இந்த கடையைப் பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகவும், நிறைய ஆச்சரியமாகவும் …