மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்’ – இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21). அரசு மருத்துவனை ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தமுமுக புகார் …

கார் மீது விழுந்த கான்கிரீட் – திறப்பதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய கோவை அவிநாசி சாலை மேம்பாலம்!

கோவை மாவட்டத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம், திருச்சி சாலை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேம்பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை என்ற புகார் எழுந்தது. கோவை உக்கடம் மேம்பாலம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சமீபத்தில் திறக்கப்பட்ட …

Fengal: ‘குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 நிவாரணம்’ – 6 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழையில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மக்கள் உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் …