`கஞ்சா விற்பனை; புகார் கொடுத்தவர் கொலை’ – நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவில் புள்ளமங்கை மணல்மேடு தெருவைச் சேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பஸ் ஒன்றில் டிரைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாலை அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சமயத்தில் …

அடையாறு வெள்ளம்… வரதராஜபுரத்துக்கு வருவதை தடுப்படி எப்படி? கோரிக்கை வைக்கும் மக்கள்!

சென்னை, தாம்பரம் அருகே வரதராஜபுரம் மற்றும் எருமையூர் உள்ளன. அப்பகுதியில் கனமழை பொழியும்போது முறையான மழைநீர் வடிகால்கள் இல்லாததால், அடையாறு ஆற்றில் செல்ல வேண்டிய உபரி நீர் வெளியேற முடியாததால் வெள்ளம் ஏற்பட்டு அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர் அப்பகுதி மக்கள். கடந்த …

திருநெல்வேலி: கார்த்திகை சோமவார வழிபாடு; பஞ்ச தீபாராதனையில் கைலாசநாதர் தரிசனம்..! | Photo Album

திருநெல்வேலி: கைலாசநாதர் சுவாமிக்கு தீப ஒளியில் நடைபெற்ற கார்த்திகை சோமவாரம் பஞ்ச தீபாராதனை விழா.! திருநெல்வேலி ஜங்ஷன், கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி ஜங்ஷன், கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி ஜங்ஷன், கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி ஜங்ஷன், கைலாசநாதர் சுவாமி …