`சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்!’ – வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் …
