சென்னை: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் கடத்தல்… விற்க முயன்ற 3 பேர் கைது!

சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்குட்பட்ட மதினா பள்ளி வாசல் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி போலீஸார் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் பைக்கை ஓட்டி வந்தவர் நிற்காமல் தப்பிச் சென்றார். பைக்கின் …

திருச்சி: `8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை..!’ – தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28.9.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது …

தஞ்சை: பிரபல ரெளடி அறிக்கி வெட்டிக் கொலை; பழிக்குப்பழி சம்பவமா? – போலீஸ் விசாரணை

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(40). மீன் மார்க்கெட்டில் மீன்வெட்டும் கூலித் வேலை செய்து வந்தார். பிரபல ரெளடியான இவர் தனது பெயரை அறிக்கி என சுருக்கிக் கொண்டு பல சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டு வந்தார். இவர் …