சென்னை: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் கடத்தல்… விற்க முயன்ற 3 பேர் கைது!
சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்குட்பட்ட மதினா பள்ளி வாசல் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி போலீஸார் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் பைக்கை ஓட்டி வந்தவர் நிற்காமல் தப்பிச் சென்றார். பைக்கின் …