போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? – போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சொத்தின் வாரிசுதாரர் என கடந்த 1937-ஆம் ஆண்டு இறந்த …

Amit Shah: இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அமித்ஷா; கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பா?

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அவ்வகையில் இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக உள்ள பா.ஜ.க கட்சி தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக …