CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி’ – தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி ‘நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி’ என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதினை கடந்த டிசம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் …

நெருங்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி; இதுவே கடைசி மழையாக இருக்குமா? -பிரதீப் ஜான் அளித்த தகவல்

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. வங்கக்கடலில் நிலவிவரும் …

Rain Alert: இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டா?! – வேறு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?!

சென்னை வானிலை மையத்தின் முந்தைய அலர்ட்களின் படி, இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. கூடவே, இன்று செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆரஞ்சு அலர்ட் என்றால் கன மழை முதல் அதிக …