மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டுமென்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநர் ரவி | Republic Day ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற …

ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம், தேரோட்டம், அலங்காரம்.. | Photo Album

பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம் பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம் பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம் பாளையங்கோட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம்

மண்ணை வணங்கிய விவசாயிகள்; களைகட்டிய தஞ்சை கிராமங்கள் – `நல் ஏர் பூட்டும் விழா’ குறித்து தெரியுமா?

மண்ணை நம்பிய விவசாயிகளின் வாழ்வை பண்டிகைகள்தான் வண்ணமயமாக்குகின்றன. வறட்சியோ விளைச்சலோ பொங்கலும் புத்தாண்டும் காவிரிப் படுகையைக் கொண்டாட்டக் களமாக்கிவிடும். முப்போக விளைச்சல் காணும் பூமியாயினும் ஆடிப்பட்டமும் சித்திரைப் பட்டமும் முக்கியமானது. சித்திரைப் பட்டம்தான் விவசாயத்தின் ஆரம்பம். சித்திரையில் நெல்லோ, உளுந்தோ, எள்ளோ …