கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் – பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். …

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ – திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் உடைமையில் …

“முதலமைச்சர் பூச்சாண்டி காட்ட முயற்சிக்கிறார்” – வானதி சீனிவாசன் காட்டம்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அரசுத் துறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். வானதி சீனிவாசன் புதிய கல்விக் கொள்கை மூலம், நம் …