நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை!

சங்கரன்கோவில் அருகே சாதிய முன்விரோதம் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் அருகில் உள்ள கிராமம் உடப்பன் குளம். இங்கு கடந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குற்றம் …

இளம் கோடீஸ்வரர்கள் பட்டியல்: மும்பையை முந்திய பெங்களூரு; பட்டியலில் இருக்கும் பிரபலங்கள் யார், யார்?

இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் தற்போது ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களும் அதிக அளவில் வரத் தொடங்கிவிட்டன. இது போன்ற நிறுவனங்களை இளைஞர்கள் தொடங்கிச் சாதித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் …

கடலின் கதைகள்: மீனவர்களே எடுத்தப் புகைப்படங்கள்; மீனவர்களின் வாழ்வியலைச் சொல்லும் புகைப்பட கண்காட்சி

சென்னை எக்மோரிலுள்ள லலித் கலா அகாடெமியில் மீனவ மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசும் ‘கடலின் கதைகள்’ புகைப்பட கண்காட்சி. புகைப்பட கண்காட்சி என்றாலே பொதுவாக கொண்டாட்டத்தைப் பற்றி அல்லது காடு, மலை என அழகியல் பற்றியதாகவே இருக்கும். மீனவர் மக்களைப் பற்றிய …