நெல்லை: காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் கொலை வழக்கு; விசாரணையைத் தீவிரப்படுத்தும் சிபிசிஐடி!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மாயமானார். பின்னர் மே 4-ம் தேதி திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் அவரது உடல் கருகிய …

`தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது..!’ – பாஜகவுடன் கூட்டணியா? ; மழுப்பிய எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தாக்குதல் கண்டித்து போராட்டம் குறித்த கேள்விக்கு, “மீனவர்கள் அவ்வப்போது இலங்கை …

திருச்சியில் பிரமாண்டமான பசுமை அக்ரி எக்ஸ்போ-2025; மார்ச் 7 முதல் 9 வரை; பேச்சாளர்களின் விவரம்

உலக அளவில் விவசாயத்தில் நடைபெற்று வரும் மாபெரும் மாற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள், கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2007-ம் ஆண்டு பசுமை விகடன் இதழ் தொடங்கப்பட்டது. பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023 கடந்த 18 …