கோவை: பேரூர் கோயிலில் ஆகம விதிகளை மீறி விஐபி தரிசனம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாண்டியராஜன்!

சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். அண்மையில் திருமலா பால் நிறுவனம் ஊழியர் தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே …

முதல்வர் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு – வேட்பாளர் ரேஸில் உச்சகட்ட கோஷ்டி மோதல்? தகிக்கும் உடுமலை திமுக

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் திருப்பூர் மாநகர் பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் 22,23-ஆம் தேதிகளில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், கட்சிரீதியாக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அமைச்சர் …

சென்னை மெட்ரோ: ‘ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ கார்டை டாப் அப் செய்ய முடியாது’ – CMRL சொல்வது என்ன?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பயணிகளின் வசதிக்காக முழுமையாக சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி வந்த பயணிகள் தங்கள் கார்டுகளில் உள்ள இருப்புத் தொகையை சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று …