மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகள்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெளிநாட்டுப் பணம், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் விமானம் …

“திமுக ஆட்சியில் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் நிலை’ – ஆர்.பி.உதயகுமார்

“ஸ்டாலின் அரசின் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கள்ளச்சாராய சாவு, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் கொடுமைகள் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது..” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். ஆர்.பி …

`யாருக்கு அதிகாரம்?’ பதிவாளர் – துணைவேந்தர் போட்டி போட்டு பேட்டி; தமிழ்ப் பல்கலையில் வெடித்த சர்ச்சை

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர். பதிவாளர் தியாகராஜன் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 27ம் தேதி துணை வேந்தர் சங்கரை பொறுப்பிலிருந்து தியாகராஜன் நீக்கம் செய்வதுடன், பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை துணை …