காஞ்சிபுரம்: ரௌடி மனைவியுடன் திருமணம் மீறிய உறவு – துரோகம் செய்ததாக உறவினர் கொடூரக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் அருண்குமார் என்பவருடன் …

+2 தேர்வு முடிவுக்குப் பயந்து தற்கொலை செய்த மாணவி; 413 மார்க் எடுத்து தேர்ச்சி; தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா (17). பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த இவர் தேர்வு எழுதி விட்டு அதன் ரிசல்டுக்காக காத்திருந்தார். தோழிகளிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும், …

Travel Contest : எங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்தை மீட்டெடுத்த ஊட்டி! – அம்மாக்கள் `டே அவுட்’

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் வணக்கமுங்க கோயம்புதூர்ல இருந்து இத்தன வருஷமா கோயம்புத்தூர்ல இருந்துட்டு …