கோவை : `மற்ற யானை கூட்டங்கள் ஏற்கவில்லை’ – தாயை இழந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பி வைப்பு

கோவை மாவட்டம், துடியலூர் அருகே வரப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண் யானை  உயிரிழந்தது. உயிரிழந்த பெண் யானை அருகிலேயே பிறந்து சில மாதங்களே ஆன அதன் குட்டி பெண் யானை சுற்றித் திரிந்தது. கோவை யானை அம்மாவின் இழப்பால் எங்கு செல்வது என்று தெரியாமல் அந்தக் குட்டி யானை …

அரிட்டாபட்டி: `ஐநூற்றுப் பெருந்தெரு வணிகத் தலமாக..!’ – தொல்லியல் அறிஞர்கள் சொல்வது என்ன?

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்று  மூத்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அரிட்டாபட்டி அதில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட …