பழைய சோறு, கறி தோசை தொடங்கி `மெய்யழகன்’ தோனி வரை – செம்பொழில் கிராமிய திருவிழா
தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே சொந்த கிராமத்துக்குச் சென்றுவிட்டு மற்ற நாள்களில் `வேலையும் வேலை நிமித்தமுமாக’ சென்னையிலிருந்தபடியே தங்கள் கிராமத்தை நினைத்து ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் அப்பா, அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் பலருக்கும். அவர்கள் அம்மா, அப்பாக்கள் சுற்றிப் பார்க்க …