மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவின் முதல் சர்வதேச கருத்தரங்கு!

இன்டாக்ஸ் 2024 (INTOX 2024) என்ற பெயரில் மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி (MMHRC) நடைபெற்றது. 2024 …

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகள்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெளிநாட்டுப் பணம், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் விமானம் …

“திமுக ஆட்சியில் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் நிலை’ – ஆர்.பி.உதயகுமார்

“ஸ்டாலின் அரசின் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கள்ளச்சாராய சாவு, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் கொடுமைகள் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது..” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். ஆர்.பி …