கோவை: திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை விற்பனை; 7 பேர் கைது; வெளியான அதிர்ச்சி பின்னணி
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்குத் திருமணமாகி ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அங்கு அருகிலிருந்த மோகன்ராஜ் என்பவருடன் சுனிதாவுக்குத் …
