எரிந்த நிலையில் மீட்கப்பட்ட கோவை பெண் ஆசிரியரின் உடல்
கோவை மாவட்டம், அரிசிபாளையம் அருகே உள்ள ரோஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவர் வலுக்குப்பாறை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல தன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் …
