தன்பாலின செயலி மூலம் பழக்கம்; உறவுக்கு அழைத்த இளைஞரை மிரட்டி கொள்ளையடித்த நண்பர்கள்.. என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் பிரசன்னா அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தன்பாலின உறவு தொடர்பான செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த பிரசன்னா, அதன் மூலம் ஆண் நண்பர்களிடம் பேசி வந்துள்ளார். அப்போது, அந்த செயலி …

சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தற்காலிக தடை’

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய ஏழை கூலி தொழிலாளிகளை குறிவைத்து தி.மு.க-வைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று பேரம் பேசி சிறுநீரகங்களை திருடியதாக …

திருமண மீறிய உறவு; பேசாமல் தவிர்த்த இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் – திருச்சி அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிட்கோ வளாகத்தில் கழனிவாசல்பட்டியைச் சேர்ந்த சுகன்யா (30) என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு, மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி பின் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த கொலை சம்பவம் …