“மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..” – 2 ஆண்டுகளுக்குப் பின் புகார் கொடுத்த தாய்
“என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விபத்து வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து என் மருமகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இறந்தவரின் தாயார் தென்மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் …
