“சென்னையும், கோவையும் `இப்படி’ கேட்டால் என்ன செய்வது?” – நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில், “தமிழ்நாட்டில், ‘நாங்க தான் அதிக வரி கொடுக்குறோம். நாங்க கொடுக்குற ஒரு ரூபாயில …

`ரூ.1 லட்சம் இழப்பீடு’ – மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பேறு விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். மகப்பேறு ஆனால், திருமணம் நடந்ததற்கான ஆதாரம் …

ஈரோடு: சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் | Photo Album

சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவு சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் சாயக்கழிவு …