திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடமான வகையிலிருந்த ஒரு பயணியைத் தனியாக அழைத்து சோதனை செய்ததில், …

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை… கருணாநிதியும் தமிழும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து …

“குட்டியுடன் இறந்த யானை; வயிற்றில் உணவே இல்லை, பிளாஸ்டிக் கழிவுகள் தான்..” – அதிர்ச்சி ரிப்போர்ட்

கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் சுமார் 16 வயது மதிப்புடைய பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டறியப்பட்டது. அந்த யானை அருகிலேயே 2-3 வயது மதிக்கத்தக்க அதன் குட்டி யானை பரிதவிப்புடன், அதை எழுப்ப முயற்சி …