‘உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்’ – எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று நேற்று முன்தினம் வந்துள்ளது. வேலுமணி வீடு அதில், “ஜூலை 30 ம் …

“Tasmac நிறுவனத்தை முடக்க முயற்சி” – அமலாக்கத்துறை மீது அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் பேபி கால்வாய் உள்ளது. அக்கால்வாயை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ.28 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை …

1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா – மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo Album

ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை மலர் கண்காட்சி ஏற்காடு கோடை …