“சுகாதாரத்துறையில் நிரந்தரப் பணியிடங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?” -பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம் கேள்வி

“அத்தியாவசிய துறைகளில் நிரந்தரப் பணியிடங்கள் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்படுவது பொது சுகாதரத்தின் தரத்தையும், பொது மக்களின் நலனையும் பாதிக்க வைக்கும்…” என்கிறார் இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் மருத்துவர் வெ. …

ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி என்ன?

சொந்த கட்சியோ, கூட்டணிக் கட்சியோ எதைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்து வருகிறது மத்திய அரசு. வெளிநாட்டு மதுவான ஜானி வாக்கர் இறக்குமதிக்கான தடையை நீக்க உதவி செய்து …

நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி திருக்கோயிலில் சுவாமி எழுந்தருளும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் …