போலி தங்க பிஸ்கட்டுக்கு போட்டி; பிரபல ரௌடி உட்பட 14 பேர் கைது – பல்லடத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் அங்கு ஒரு வீட்டில் இருந்த 14 பேரை காவல் …

இரண்டாவது நாளாக அதிகாரிகள் ஆய்வு – கோவை ஈஷா மையம் சொல்வது என்ன?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தர சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் “நாங்கள் யாருக்கும் …