சென்னை: கொலையில் முடிந்த தாய் – மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரித்திகாவுக்கும் முகப்பேரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்ணனுக்கும் …

”முஸ்லிம்க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க…” – அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சிப் பதிவு

`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. தனது பேச்சுத் திறமையால் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தனுஷின் `மாரி 2′ படம் மூலம் அறந்தாங்கி நிஷா சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது …

கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!

கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேரத்தில் சின்னத்தம்பி யானை விளை நிலம், வீடுகளை சேதப்படுத்துவதாக …