சென்னை: கொலையில் முடிந்த தாய் – மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரித்திகாவுக்கும் முகப்பேரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்ணனுக்கும் …