பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு …

குற்றாலம் போல குளித்து கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்பாட்..! சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா?

பொதுவாக நீர்வீழ்ச்சி என்றவுடன் குற்றாலம் தான் நினைவிற்கு வரும். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் செல்ல வேண்டும் என்றல்ல, மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது! மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் கிராமத்தில் தான் இந்த குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் …

ஈரோடு: களைகட்டிய பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா – சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா ஈரோடு பெரிய …