`திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் பேரணி நடத்துவதா?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!

“திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோயில் 18 ஆம் படி கருப்பசாமிக்கும், பாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது….” என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பாரத் இந்து …

ஒரு ரூபாய்க்கு 20 இட்லி : திருப்பூர் பால்ய நினைவுகளை பகிரும் அரசியல் பிரமுகர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் 1965ல் நாங்கள் திருப்பூர் வந்த பொழுது கருவம்பாளையம்  ஒரு …

யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு… கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த …