ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி – யார் இந்த வேட்பாளர் சீதாலட்சுமி?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10 மற்றும் 13-ஆம் தேதி …

திருநெல்வேலி: கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, மண்பானை… களைகட்டிய பொங்கல் விற்பனை.! | Photo Album

திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் விற்பனை திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் விற்பனை பொங்கல் விற்பனை

“மன அழுத்தத்தைக் குறைக்க வகுப்பு எடுத்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை” -ஈரோட்டில் சோகம்

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் வீரப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு காவல் துறையில் காவலராக சேர்ந்து, பின்னர் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வு எழுதி 2017-ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனிப் பிரிவில் பணியாற்றி வந்தார். …