`திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் பேரணி நடத்துவதா?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!
“திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோயில் 18 ஆம் படி கருப்பசாமிக்கும், பாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது….” என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பாரத் இந்து …