சிவகங்கை : ‘இந்த கைதானே புல்லட் ஓட்டுது’ – பட்டியல் சமூக கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டு மகன்கள்.  மூத்த மகன் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், இளையமகன் சிவகங்கை அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார். மேலப்பிடாவூர் …

“விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை… சிப்காட்டிற்கு தண்ணீர் விநியோகமா?” -கொதிப்பில் விவசாயிகள்!

தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளில் இருந்து வடகால் மற்றும் தென்கால் வழியாக 53 பாசனக் குளங்கள் நிரம்புவதோடு இவற்றின் மூலம் சுமார் 40,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம்  பெறுகின்றன. நெல் மற்றும் வாழையே முக்கிய சாகுபடிப் …

தஞ்சை: கல்லாவை குறிவைத்த கொள்ளையர்கள்; ஒரே இரவில் 5 கடைகளில் திருட்டு; அச்சத்தில் வணிகர்கள்!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி காலனி பகுதியில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், மளிகை, பேக்கரி, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். நேற்று இரவு வழக்கம் போல் …