`நம் கதைகளை நாம்தானே சொல்ல வேண்டும்!’ – புகைப்படங்கள் ஊடே வாழ்வியலை விளக்கிய பள்ளி மாணவர்கள்

ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெயர்ந்த நாடோடிகள், விறகு வெட்டிகள், கறி கடை …

நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் – கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் படுகாயங்களுடன் …

இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை… தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் உத்தாண்டபிள்ளை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்குப் பாலமுருகன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். குழந்தைகளை வளர்க்கப் பெரிதும் சிரமப்பட்டுள்ளார். பாலமுருகன் …