குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளனர். ஆனால், எங்குமே வேலை கிடைக்காத நிலையில் …

சேலம்: சிறைக்குள் செல்போன் விற்பனை; சிக்கிய சிறைக்காவலர் சஸ்பெண்ட்; விசாரணையில் பகீர் தகவல்கள்!

சேலம், அஸ்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஆண்களுக்கான மத்திய சிறைச்சாலை. இதில், 1,000 மேற்பட்டோர் தண்டனைக் கைதிகளாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாகச் சிறைத்துறைக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவி வருவதாகச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் …

ஆன்லைன் ஆப் மூலம் பழக்கம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது மாணவி – கோவை அதிர்ச்சி!

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த17 வயது மாணவி ‘Snapchat’ ஆப்பை ஆக்டிவாக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி வரும் சில கல்லூரி மாணவர்கள் அவருக்குப் பழக்கமாகியுள்ளனர். கோவை மூன்று தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள் …